பழனி பாரதி :

இனியவனின் 'நகரத்தின் கதவுகள்' கவிதை தொகுப்பை வாசித்தேன்,
'தண்ணீரைப் போல பழகும் பச்சை மனிதர்களுக்குத் தான் தெரியும் உயிர்களின் பிரியம். இனியவன் அதை உணர்ந்தவராக, இழந்தவராக, வாழ்ந்தவராக மூன்றுநிலைகளிலும் நின்று கவிதை பாடிஇருக்கிறார்.'

'மூடிகிடக்கும் நகரத்தின் கதவுகளை முட்டி திறக்க முயற்சிக்கும் இனியவனுக்கு வாழ்வின் எல்லா கதவுகளும் திறந்து வழிவிடட்டும் '

அன்புடன்
பழனிபாரதி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக