யுகபாரதி

'இனியவனின் நகரத்தின் கதவுகள் கவிதை தொகுப்பை வாசித்தேன் ;
வழக்கமான சொல் முறைகள் இல்லாமல் புதிது நோக்கி நிமிர்ந்திருக்கும் இத் தொகுப்பு , இவரது வாழ்வின் முக்கிய பதிவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.'

'என் அரக்க நிழல்கள் ' -என்ற பதமே என்னை ஆச்சர்ய படுத்துகிறது,
தொகுதி நெடுகிலும் இது போன்ற சொல்லாக்கங்களில் இனியவன் தேர்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.'

'நிறைய பிரியங்களுடன் நகரத்தின் கதவுகளை நானும் திறக்கிறேன்,
உள்ளிருந்து வெளிவரட்டும் கவிதை தேவதை.'

-யுகபாரதி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக