அந்த கடலையோ மழையையோ
குடித்து விடவா
என்ன செய்ய சொல்
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் காயும்முன்
எதாவது செய்ய வேண்டும் .

2 கருத்துகள்:

பாலா சொன்னது…

இனியவன் அனைத்தும் அருமை
ஆனால் எல்லா கவிதைகளையும் ஒரே போஸ்ட்டா போடுங்க
இப்படி பிரிச்சு போடாதீங்க

நட்புடன் ஜமால் சொன்னது…

ஈரம் அழகு


காய உடாதீங்க அதுவே அதற்கு பரிசு ...

கருத்துரையிடுக