அந்த பூங்காவின் புல்தரை மீது
ஆசையாய் நடந்து போகிறாய் ,
பூங்காக் காவலன் ஓடிவந்து
அதன்மேல் நடக்காதிர்கள்
புல் நசுங்கி விடும் என்கிறான்...
மடையன் ,
அவனுக்கென்ன தெரியும்
அன்று உன் பாதங்கள் நசுங்கியது .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக