உன் விரலில் வைத்த மருதாணியை
எடுத்து எறிந்து விட்டு நீயோ
விரலை பார்த்து கொண்டிருக்கிறாய் ...
நானோ,
நீ எடுத்து எறிந்த மருதாணியை
பார்க்கிறேன் ...
உன் விரல் பட்டு அது சிவந்து உள்ளதா என .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக