உனக்காக நான் எதையும் செய்வேன்
என்றாலும் ,
எதைநான் செய்வது ...
எதை செய்தாலும்
உனக்கு வலிக்கிறதே !


ஒருவேளை நான் உன்னை
காதலித்திருக்கா விட்டால்
துன்பங்களிலிருந்து தப்பித்திருக்கலாம்
ஆனால் இப்படி
துணாக இல்லாமல்
துரும்பாகவே இருந்திருப்பேன் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக