நான்,

அதிகம் சுற்றுகிற கோவிலாகவும்

அதிகம் வேண்டுகிற தெய்வமாகவும்

இருக்க முடிகிற உன்னால்

ஏன் வரங்களை மட்டும்

தாரளமாய் தரமுடிவதில்லை ....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக