பிப்ரவரி பதினான்கு
காதலர் தினமாம் ...
அன்று தானே உன்னை
முதலில் கண்டேன்
அதற்குள் யார் அறிவித்தது
அதை காதலர் தினமென்று ...

எதையும் எதிர்ப்பார்த்து
நான் உன்னை காதலிக்கவில்லை
என்றாலும்
நான் எதிர் பார்ப்பதெல்லாம்
எப்போதும் உன் காதலை தான் .

2 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்லா அழுதுறீங்க...

தொடர்ந்து எழுதுங்க இனியன்....!

பா. இனியவன் சொன்னது…

நன்றி பாரதி ...

கருத்துரையிடுக