உன்னை முதலில் பார்த்தபோது

சிற்பம் என நினைத்தேன்...

பின்புதான் தெரிந்தது

நீ சிற்பமல்ல சிற்பி ,

எனை ஒவ்வொருநாளும் செதுக்குகிறாய்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக